8/18/08

தினம் ஒரு திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் அதி
பகவன் முதற்றே உலகு

உலக மொழிகள் அனைத்தும் ஆ என்னும் ஒலியையே முதல் ஒளியாக கொண்டுஉள்ளன. அதுபோல் உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் கடவுளையே முதல்வன்னாக கொண்டுஉள்ளன.

1 comment:

Anonymous said...

я так считаю: мне понравилось!! а82ч